tamilnadu

img

சேலம் மாவட்டம், சோனா பொறியியல் கல்லூரி

சேலம் மாவட்டம், சோனா பொறியியல் கல்லூரியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் உலக மக்கள் தொகை தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் அங்கு வைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு பதாகையில் கையெழுத்திட்டு கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்தார்.