tamilnadu

img

ஜமாத் மன்றத் தலைவர் ஜெய்னுதீன் தலைமையில் கண்டனப் பொதுக்கூட்டம்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து, நாகை மாவட்டம் துளசியாப்பட்டினத்தில் ஜமாத் மன்றத் தலைவர் ஜெய்னுதீன் தலைமையில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அனைத்து ஊர் ஜமாத் கூட்டமைப்பைச் சேர்ந்த மூவாயிரத்திற்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.