tamilnadu

img

கோவையில் டெங்கு தடுப்பு நடவடிக்கை

கோவை, மே 20–மாநகரின் பல்வேறு பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை கோவை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. கோவை மாநகராட்சியின் 40-வது வார்டு பகுதியில் டெங்கு தடுப்பு மற்றும் கொசு ஒழிப்புப் பணிகள் திங்களன்று நடைபெற்றது. ஆவாரம் பாளையம் பேருந்து நிலையம் அரச மரத்து வீதி, காமதேனு நகர் தெற்கு வீதி பகுதிகளில் டெங்கு தடுப்பு மற்றும் கொசு ஒழிப்பு பணிகளுக்கான ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, நீர் தேக்கத் தொட்டிகளில் அபேட் மருந்து ஊற்றும் பணிகளை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர். இப்பணிகளை கோவை மாநககோவை, மே 20–மாநகரின் பல்வேறு பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை கோவை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. கோவை மாநகராட்சியின் 40-வது வார்டு பகுதியில் டெங்கு தடுப்பு மற்றும் கொசு ஒழிப்புப் பணிகள் திங்களன்று நடைபெற்றது. ஆவாரம் பாளையம் பேருந்து நிலையம் அரச மரத்து வீதி, காமதேனு நகர் தெற்கு வீதி பகுதிகளில் டெங்கு தடுப்பு மற்றும் கொசு ஒழிப்பு பணிகளுக்கான ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, நீர் தேக்கத் தொட்டிகளில் அபேட் மருந்து ஊற்றும் பணிகளை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர். இப்பணிகளை கோவை மாநகராட்சி துணை ஆணையர் பிரசன்னா ராமசாமி நேரில்பார்வையிட்டார்.ராட்சி துணை ஆணையர் பிரசன்னா ராமசாமி நேரில்பார்வையிட்டார்.