இராமநாதபுரம், ஜூலை 17- மக்கள் பிரச்சனைக ளுக்காகப் போராடிய கன்னி யாகுமரி மாவட்ட அகில இந்திய விவசாயத் தொழிலா ளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் மலைவிளை பாசி, மாதர்சங்க மாவட்டச் செயலாளர் உஷா பாசி ஆகியோரைக் காவல்துறை கைது செய்ததைக் கண்டித்து இராமநாதபுரத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் எம். அய்யாத்துரை தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்டச் செயலா ளர் எம்.சிவாஜி, மாவட்ட நிர்வாகிகள் ஆர்.குருவேல், எம்.குமார், எம்.மலைராஜன், கே.தனுஷ்கோடி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.