பங்களாதேசின் 300 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ஸ்ரீ ஜாய் காளி மாதர் கோயிலின் புனரமைப்பு பணியை இந்தியா தொடங்கியுள்ளது.
பங்களாதேகி வடக்கு நடோர் மாவட்டத்தில் 300 ஆண்டுகள் பழமையான கோயில் ஸ்ரீ ஸ்ரீ ஜாய் காளி மாதர் கோயில் .இந்த கோவிலை புனரமைக்கும் பணியை இந்தியா திங்கள்கிழமை தொடங்கியது. இந்தியாவின் உயர் தாக்க சமூக அபிவிருத்தி திட்டத்தின் (எச்.ஐ.சி.டி.பி) கீழ் இந்திய மானிய உதவி 97 லட்சம் மற்றும் பங்களாதேஷ் டாக்காவின் மொத்த செலவு 1.33 கோடி எனவும் கூறியுள்ளது.