tamilnadu

img

டி-20 கோப்பையை கைப்பற்றுவது வங்கதேசமா? இந்தியாவா?

இந்தியாவிற்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி தற்போது டி-20 தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளில் டி-20 தொடரின் முதல் ஆட்டத் தில் (தில்லி) வங்கதேச அணி யும், 2-வது ஆட்டத்தில் (ராஜ் கோட்) இந்திய அணியும் வெற்றி பெற்ற நிலையில், 3-வது மற்றும் கடைசி டி-20 ஆட்டம் மகாராஷ்டிராவின் முக்கிய நகரான நாக்பூரில் விடுமுறை நாளான ஞாயி றன்று நடைபெறுகிறது.     தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இரு அணி களும் தீவிர பயிற்சியுடன் களமிறங்குவதால் நாக்பூர் டி-20 ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க் கப்படுகிறது.

இந்தியா - வங்கதேசம் 
இடம்: விதர்பா மைதானம், நாக்பூர் 
நேரம் : இரவு 7 மணி    
மழைக்கு வாய்ப்பில்லை