tamilnadu

img

காலியாக உள்ள துணை ஆட்சியர் பணியிடங்களை நிரப்ப கோரி மனு

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள துணை ஆட்சியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று (ஜூன் 12) தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நாராயணனிடம் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கியுரியும், செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் வே.விக்டர் சுரேஸ் குமார், அந்த மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.