tamilnadu

img

பள்ளியின் மேற் கூரை இடிந்து விபத்து -4 மாணவர்கள் காயம்

கள்ளக்குறிச்சியில் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் ஒன்றியம் விமாமந்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைபள்ளியின் மேற்கூரை எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதில் 4 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்த 4 மாணவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. 

 

 

;