இணையவழி தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஜூலை 19, 2020 7/19/2020 12:00:00 AM இறுதியாண்டு கல்லூரி மாணவர்களுக்கு இணையவழி தேர்வை ரத்து செய்ய வேண்டும், முந்தைய பருவ தேர்வு அடிப்படையில் மதிப்பெண் வழங்க வேண்டும் எனக் கோரி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. Tags இணையவழி தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்