கடலூர் அம்பேத்கர் சிலை முன்பு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் உரிமைக்கான சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசியல் சாசன உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர். ஆளவந்தார் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.