கடலூர் மாவட்டம் வடலூரில் கடந்த 24 ஆம் தேதி பள்ளி மைதானத்தில் ஈட்டி எரிதல் பயிற்சியின்போது சக மாணவன் எறிந்த ஈட்டி பாய்ந்து 10 ஆம் வகுப்பு மாணவன் கிஷோர் மூளைச்சாவு அடைந்தார் பிறகு இவரது கண்கள் தானம் செய்யப்பட்டது. கண்கள் தானமாகப் பெறப்பட்ட பின் சிறுவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.