tamilnadu

img

ஈட்டி பாய்ந்து இறந்த சிறுவனின் கண்கள் தானம்

கடலூர் மாவட்டம் வடலூரில் கடந்த 24 ஆம் தேதி பள்ளி மைதானத்தில் ஈட்டி எரிதல் பயிற்சியின்போது சக மாணவன் எறிந்த ஈட்டி பாய்ந்து 10 ஆம் வகுப்பு மாணவன் கிஷோர் மூளைச்சாவு அடைந்தார் பிறகு இவரது கண்கள் தானம் செய்யப்பட்டது. கண்கள் தானமாகப் பெறப்பட்ட பின் சிறுவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.