உலகின் உயரமான மலைசிகரமாக இந்திய நாட்டின் இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரம் உள்ளது. இந்த சிகரத்தின் உச்சியை அடைய மக்கள் வரிசையில் நிற் கின்றனர்.இந்த காட்சியை நிர்மல் பூர்ஜாஎன்பவர் படமெடுத்து பதிவிட்டுள் ளார். அந்த புகைப்படம் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. மோசமான வானிலை காரணமாக இம்முறை சிகரம் ஏறும் நாள்கள் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இதுவரை 7 பேர் இறந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக் கின்றன.