தமிழக ஊரக உள்ளாட்சி தேர் தலில் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள் ளனர். பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட்ட கோபி அளுக்குளி 4 ஆவது வார்டில் எஸ்.லதா, பவானி பெரியபுலியூர் 9 ஆவது வார்டில் பாலமுருகன், பவானி புன்னம் 8 ஆவது வார்டில் என்.சின்னசாமி, திங்களூர் 7 ஆவது வார்டில் கெஞ்சப்பன், கடம்பூர் மலை குத்தியாலத்தூர் 11 ஆவது வார்டில் பெ.தங்கவேல், மொடக்குறிச்சி - கொடுமுடி கொளாநல்லி 3 ஆவது வார்டில் வி.மைதிலி, மொடக்கு றிச்சி-கொடுமுடி எழுமாத்தூர் 7 ஆவது வார்டில் டி.தங்கவேல், சத்தியமங்கலம் இண்டியம்பாளை யம் 3 ஆவது வார்டில் பி.ராஜா மணி, அந்தியூர் மைக்கெல்பாளை யம் 11 ஆவது வார்டில் எம்.பழனி யம்மாள், அந்தியூர் வேம்பத்தி 7 ஆவது வார்டில் முருகன், பெருந் துறை குட்டப்பாளையம் 7 ஆவது வார்டில் பழனிசாமி, பெருந்துறை கம்புளியம்பட்டி 1வது வார்டில் பழனி சாமி, 2 ஆவது வார்டில் ஜெயந்தி, பெருந்துறை மூங்கில்பாளை யம் 1 ஆவது வார்டில் மைதிலி, ஈரோடு பேரோடு 6 ஆவது வார்டில் எஸ்.கோபால், பெருந்துறை திரு வாச்சி 1 ஆவது வார்டில் பழனிச் சாமி, மொடக்குறிச்சி - கொடுமுடி விளக்கேத்தி 7 ஆவது வார்டில் தாமோதரன், ஈரோடு கூரபாளை யம் 1 ஆவது வார்டில் மேரி, அந்தி யூர் ஒட்டபாளையம் 7 ஆவது வார் டில் ஆர்.சரஸ்வதி, அந்தியூர் மூங்கில் பட்டி 1 ஆவது வார்டில் எம்.கே.சண்மு கசுந்திரம் ஆகியோர் வெற்றி பெற் றுள்ளனர்.