அரியலூர் மாவட்டம் குமாரபாளையத்தில் வியாபாரிகள் சங்கம் சார்பாக 35 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் துவக்கி வைத்தார். வியாபாரிகள் சங்க தலைவர் ஜவஹர், டாக்டர் ஜெயராமன், காவல் துணை கண்காணிப்பாளர் மோகன்தாஸ், ஆய்வாளர் சிவக்குமார் கலந்து கொண்டனர். எம்ஆர்சி கல்லூரி நிறுவனர் எம்ஆர்.ரகுநாதன் சிறப்புரையாற்றினார்.