மும்பை, ஜூன் 14- “மகாராஷ்டிராவின் மூன்று அமைச்சர் கள் மீது பணமோசடி தொடர்பாக அமலாக் கத்துறைக்கு புகார் களை அனுப்பியுள் ளேன். ஆனால் இது வரை ஏன் எவ்வித சோத னைகள் செய்ய வில்லை? எனதமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கைது நடவடிக்கை தொடர் பாக அமலாக்கத்துறைக்கு கேள்வி எழுப்பியுள் ளார் சிவசேனா (யுபிடி) தலைவர் சஞ்சய் ராவத்.