states

img

ஷிண்டேவின் கட்சியை பாஜக விரைவில் உடைக்கும் சஞ்சய் ராவத் கருத்து

ஷிண்டேவின் கட்சியை பாஜக விரைவில் உடைக்கும் என சிவசேனா (உத்தவ்) தலை வர் சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள் ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந் திப்பில் அவர் மேலும் கூறுகையில், ”ஏக்நாத் ஷிண்டே சகாப்தம் முடிந்து விட்டது. அவர் முதல்வர் பதவியை ஏற்று இரண்டு வருடங்கள் மட்டுமே ஆகி உள்ளது. ஆனால் அவருடைய பயன் பாடு முடிந்துவிட்டது. அவர் தூக்கி எறியப்பட்டுள்ளார். ஷிண்டே மீண்டும் மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக முடியாது.  வரும் நாட்களில் பாஜக ஷிண்டேவின் கட்சியைக் கூட உடைக் கும் என தெரிவித்துள்ளார்.