states

img

காலதாமதமாக வந்த தமிழிசை சவுந்தரராஜன் வெயிலில்  காக்க வைக்கப்பட்ட பார்வையாளர்கள்

தெலுங்கானா மாநிலத்திற்கும் ஆளுநராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் அந்த மாநிலத்தில் காலை 7 மணிக்கு கொடி ஏற்றி விட்டு, தனி விமானம் மூலம்  புதுச்சேரிக்கு காலதாமதமாக வந்தார். இதனால் தியாகிகள், பள்ளி மாணவர்கள், பார்வையாளர்கள் பிற்பகல்  1 மணி வரை வெயிலில்  காக்க வைக்கப்பட்டனர்.