states

img

மருத்துவக் ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தியதற்கான உத்தரவை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்

புதுச்சேரி அரசு ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் 89 ஊழியர்களுக்கு மாத ஊதியம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தியதற்கான உத்தரவை முதல்வர் ரங்கசாமி வெள்ளியன்று (டிச. 16 வழங்கினார். விவசாயம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார், கல்லூரியின் தலைவர் செழியன் ஆகியோர் உடனிருந்தனர்.