கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் திங்களன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்ததையொட்டி மாவட்ட ஆட்சியர் பி.என் ஸ்ரீதர், நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்து புத்தகம் கொடுத்து வரவேற்றார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண்.