states

img

போதிய அளவு மழை பெய்யாததால் தண்ணீரை திறக்க முடியவில்லை

போதிய அளவு மழை பெய்யாததால் தண்ணீரை திறக்க முடியவில்லை. கடந்த காலங்களை விட கேரளா மற்றும் குடகு மாவட்டத்தில் மிகக் குறைவான அளவே மழை பெய்துள்ளது. மிகக்குறைவான அளவு மழை பெய்துள்ளதால் கர்நாடகாவில் போதிய அளவு தண்ணீர் இல்லை.

கர்நாடக முதல்வர்  சித்தராமையா