மேற்குவங்கத்தில் கல்வி நிறுவனங்களின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இதற்கு உதாரணம் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் மாணவன் கொல்லப்பட்ட சம்பவம் ஆகும். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மேற்குவங்கத்தில் ராக்கிங்கிற்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும்.
மேற்குவங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி