‘உலக விலையின் அடிப்படையில் தான் எண்ணெண் விலைகள் தீர்மானிக்கப்படு கின்றன. நாட்டின் ஒரு பகுதியில் போர் நடந் தால் எண்ணெய் நிறு வனங்கள் அதைக் கருத் தில் கொள்ளும். குடிமக்களின் நலனுக்காக அரசு நல்ல முடிவை எடுக்கும். தேர்த லைக் கருத்தில் கொண்டு தான் பெட்ரோல் விலைகட்டுப்படுத்தப்பட்டது எனக் கூறு வது சரியல்ல. நமது எரிசக்தி தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என உறுதி அளிக்கி றோம்’ என ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.