states

img

தில்லி ஐஐடி விடுதியில் மாணவர் தற்கொலை

தில்லி ஐஐடி-யில் விந்தி யாச்சல் விடுதியில் தங்கி பி.டெக் கணிதம் மற்றும் கம்ப்யூட்டர் பிரிவு படிப்ப வர் அனில் குமார் (21). இவரது படிப்பு காலம் கடந்த ஜூன் மாதம் நிறைவு பெற்ற நிலையில், அரியர் நிறைவு செய்வ தற்காக மேலும் ஆறு மாத கூடு தல் அவகாசம் கேட்டு விடுதி நிர்  வாக அனுமதியுடன் படித்து வரு கிறார். இந்நிலையில், தீவிர மன அழுத்தம் காரணமாக சனியன்று தனது விடுதி அறையில் அனில் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.