- சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய 3 துறைமுகங்களில் 6-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது
- மாமல்லபுரம் அருகே வெள்ளியன்று இரவு “மாண்டஸ்” புயல் கரையை கடக்க உள்ள தாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. n சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திரு வாரூர், வேலூர், ராணிப் பேட்டை, திருப்பத்தூர், பெரம்பலூர் ஆகிய மாவ ட்ட பள்ளி, கல்லூரிகளு க்கு விடுமுறை அறிவிக்க ப்பட்டுள்ளது (மாலை 6:30 நிலவரம்) nவெள்ளியன்று நடைபெற விருந்த அண்ணா பல் கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.
- சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு வியாழனன்று இரவு அரசு பேருந்துகள் இயக்கம் ரத்து செய்யப்பட்டது.
- சென்னை மெரினா கடற் கரையில் கூடியுள்ள மக்க ளை காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளி யேற்றினர்.
- வெள்ளியன்று புதுச்சேரி, காரைக்கால் பள்ளி, கல் லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.