states

img

நாட்டின் சொத்துக்களை ‘நண்பர்களுக்கு’ விற்பதுதான் தேசத்துரோகம்

புதுதில்லி, ஜுன் 1 - “நாட்டின் சொத்துக்கள் மற்றும் பொதுத்துறை நிறு வனங்களை தனது அர சியல் தொடா்புள்ள நண்பர்களுக்கு அதிக சலுகை விலையில் மோடி அரசு விற்பதுதான் மிகப் பெரிய தேசவிரோத செயல். பெரும் சேதத்தை ஏற் படுத்தும் இந்தக் கொள்ளை, இடஒதுக்கீடு வடிவில் நாட்டில் உள்ள ஏழை கள், பட்டியல் வகுப்பினர், பழங்குடிகள், இதர பிற் படுத்தப்பட்ட வகுப்பினரின் வேலைவாய்ப்புகளைப் பறித்து வருகிறது” என்று  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லி கார்ஜுன கார்கே டுவிட்டரில் விமர்சித்துள்ளார்.

;