பணமதிப்பு நீக்க நடவடிக்கை என்ற பிரதமர் மோடியின் பொறுப்பற்ற முடிவு இந்தியப் பொருளாதாரத்தின் முதுகையே உடைத்துவிட்டது. ஜிஎஸ்டி, நாட்டின் வேலைவாய்ப்பை உருவாக்கும் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை முடித்துவிட்டது. 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது மோடி அரசு.