states

img

திரிபுராவில் கடந்த ஆறரை ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் காவல் துறை

திரிபுராவில் கடந்த ஆறரை ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் காவல் துறையினரால் ஏற்பட்ட மரணங்களும், படுகொலைகளும் மாநிலத்தில் இயல்பானதாகிவிட்டது. அதனால் மாநில அரசு காவல்துறைக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் காவலில் வைக்கப்பட்டவர்களை சித்ரவதை செய்யும் கொடுமையை உடனடியாக நிறுத்த வேண்டும்.