ஒரு பக்கம் இளைஞர்களுக்கு வேலையில்லா நெருக்கடி உள்ளது. இன்னொரு பக்கம் படித்து தேர்வுக்கு வரும் பொழுது வினாத்தாள் கசிந்து, தேர்வு ரத்து செய்யப்படுகிறது. இதில் நீட் தேர்வு முறைகேடுகளும் அரங்கேறி வருகிறது. இது மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.