states

img

‘உயிர்தப்பித்தேன்’ என மோடி கூறியிருக்கக் கூடாது!

“பிரதமரின் பாது காப்பு என்பது, ஒவ் வொருவரின் பொறுப் பும்தான் என்பதை, காங்கிரஸ் சார்பில், பிர தமருக்கு சொல்ல விரும்புகிறோம். நே றறைய தினம் நடந்த ஒரு நிகழ்வில், எதிர்பாராதவிதமாக அரசி யல் செய்யப்பட்டு வருகின்றது. பிரதம ரும், ‘உயிருடன் திரும்பியதற்கு, உங்கள் முதல்வருக்கு நன்றி’ என்று கூறியுள் ளார். இதுபோன்ற கருத்தை அவர் வைத் திருக்கக் கூடாது” என்று ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.