மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகளில் ஹேமந்த் சோரன் மீதான ஜார்க்கண்ட் மக்களின் அன்பு வெளிப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் வென்றதன் மூலம் ஹேமந்த் சோரன் இடத்திலிருந்து ஜார்க்கண்ட் மக்களுக்காக தொடர்ந்து போராடுவேன். ஜார்க்கண்டில் பாஜகவின் ஆதிக்கம் குறைந்துள்ளது.