ரமேஷ் பிதுரியின் வெறுப்புப் பேச்சு, பாஜகவினரின் நாடி நரம்புகளில் இணைந்திருக்கும் முஸ்லிம் வெறுப்புணர்வின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளது. நாடாளுமன்றத்திற்குள் இருக்கும் முஸ்லிம் எம்.பி.க்களுக்கே பாதுகாப்பு இல்லை என்பதை இந்த பேச்சு எடுத்துக் காட்டியுள்ளது.
மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா