“பாஜக, ஏற்கனவே நமது நாட்டை சமூகங்களுக்கு இடையேயான பகைமையின் தேசமாக மாற்றிவிட்டது. தேர்தல் பிரச்சாரத்திற்காக அனைத்து ஹெலிகாப்டர்களையும் இப்போதே பாஜக முன்பதிவு செய்துள்ளது. இதனால் மக்களவை தேர்தலை டிசம்பர் மாதத்திலேயே பாஜக நடத்தலாம்”.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி