பாஜவைச் சேர்ந்தவர் மீண்டும் சபாநாயகர் ஆக பதவியேற்றால், பல கட்சிகளில் சிதைவுகள் உண்டாகும். எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்படுவர், அரசியலமைப்பு சிதைய வாய்ப்புள்ளது. அதனால் தெலுங்கு தேசம் கட்சி கோரியது போல, அவர்களுக்கு சபாநாயகர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும்.