states

img

பாஜவைச் சேர்ந்தவர் மீண்டும் சபாநாயகர் ஆக பதவியேற்றால், பல கட்சிகளில் சிதைவு

பாஜவைச் சேர்ந்தவர் மீண்டும் சபாநாயகர் ஆக பதவியேற்றால், பல கட்சிகளில் சிதைவுகள் உண்டாகும். எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்படுவர், அரசியலமைப்பு சிதைய வாய்ப்புள்ளது. அதனால் தெலுங்கு தேசம் கட்சி கோரியது போல, அவர்களுக்கு சபாநாயகர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும்.