இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் நிலவுவதாகவும், ‘இந்தியாவை ஜனநாயகத்தின் தாய்’ என்றும் வெளிநாடுகளில் சென்று ஒன்றிய பாஜக அரசு ஜம்பம் அடிக்கிறது. ஆனால் மறுபுறத்தில், எஞ்சியிருக்கும் சில சுயேட்சையான ஊடகங்களையும் (நியூஸ் கிளிக்) விடாமல் காவல்துறை மூலம் ஒடுக்குகிறது.