தில்லி போலீஸ் உள்துறை அமைச்சரின் கீழ் இருப்பவர்கள். அவருடைய ஒப்புதல் இல்லாமல் எதையும் செய்யமாட்டார்கள். அவர்கள் ஏன், பத்திரிகையாளர்களை அழைத்துச் சென்றுள்ளார்கள்? அந்த (நியூஸ் கிளிக்) பத்திரிகையாளர்கள் பாஜகவின் ‘பஜனை மண்டபத்தில்’ சேர மறுப்பவர்கள். அதற்காகவே இப்படி செய்கிறார்கள்.