பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பில் யாதவர்கள் மற்றும் முஸ்லிம்களின் மக்கள் தொகை அதிகரித்து, மற்ற சமூகங்களின் மக்கள் தொகை குறைந்துள்ளது. பீகாரில் நடந்த கணக்கெடுப்பு தவறு என்று அமித் ஷா கூறுகிறார். அப்படியென்றால் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துங்கள். உங்களை யார் தடுத்தது? நீங்கள் ஏன் அதைச் செய்யவில்லை?