states

img

மூன்றரை மாதத்தில் 9550 பேர் பிஎஸ்எப் படையில் சேர்ப்பு

“எல்லைப் பாதுகாப்பு (BSF) படையில் இந்த ஆண்டு ஜனவரி 1 முதல், ஏப்ரல் 13 வரையிலான மூன் றரை மாதங்களில், 9 ஆயிரத்து 550 பேர் இணைந்துள்ளனர். இதில், 1,700 பேர் பெண்கள். வரும் நாட்க ளில் பயிற்சி முடிக்கும் மேலும் சில வீரர் வீராங்கனையரும் படையில் இணைக்  கப்பட உள்ளனர்” என்று பிஎஸ்எப் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பிஎஸ்எப் வீரர்கள், இந்தியா - பாகிஸ் தான், இந்தியா - வங்கதேசம் எல்லை பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் படை யினர் ஈடுபட்டு வருகின்றனர்.