states

துருக்கி, சிரியா நிலநடுக்கம் பலி எண்ணிக்கை 28 ஆயிரம்

அங்காரா, பிப்.12-  துருக்கி- சிரியா எல்லையோர நகரங் களில் பிப்ரவரி 6-ஆம் தேதி அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பேரழிவு ஏற் பட்டது. இதனால், பல்லாயிரக்கணக்கா னோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.  இந்நிலையில், ஞாயிறன்று அதிகாலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 28 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மொத்தம் 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படு காயமடைந்துள்ளனர்.  இதில் துருக்கியில் 24,617 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 80 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.