states

img

சீத்தாராம் யெச்சூரி சிந்தனைகள்

இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் பன்மைத்துவத்தின் உண்மையை உணர்ந்த காங்கிரஸும் கம்யூனிஸ்டுகளும், இந்த பன்மைத்துவத்தின் பொதுவான இழைகளை வலுப்படுத்தும்போது மட்டுமே நாட்டின் ஒற்றுமையையும் மக்களின் ஒற்றுமையையும் உறுதிப்படுத்த முடியும் என்று, விடுதலைப் போராட்டக் காலத்தில் உறுதியாக நம்பினர். இந்திய பன்மைத்துவத்தின் மீது ஒரே மாதிரியான தன்மையை திணிக்க முயற்சிப்பது சமூக கொந்தளிப்புக்கு மட்டுமே வழிவகுக்கும்.