states

img

நவம்பர் புரட்சி தினத்தையொட்டி மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செந்தொண்டர் அணிவகுப்பு

நவம்பர் புரட்சி தினத்தையொட்டி மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செந்தொண்டர் அணிவகுப்பு எழுச்சியுடன் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் அணிவகுப்பை துவக்கி வைத்தார். நீதிமன்ற சாலை, கச்சேரி சாலை வழியாக சென்று கிட்டப்பா அங்காடி முன்பு, உலக அமைதியை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்றனர்.