பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடிய வீரர் பிரிச்சா முண்டாவின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு, உதகை ராஜ்பவன் மாளிகையில் தமிழக ஆளுநர் என்.ஆர்.ரவி அஞ்சலி செலுத்தினார். இதில் மாவட்ட ஆட்சியர் அம்ரீத், பழங்குடியின மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.