states

img

பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடிய வீரர் பிரிச்சா முண்டாவின் நினைவு தினம்

பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடிய வீரர் பிரிச்சா முண்டாவின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு, உதகை ராஜ்பவன் மாளிகையில் தமிழக ஆளுநர் என்.ஆர்.ரவி அஞ்சலி செலுத்தினார். இதில் மாவட்ட ஆட்சியர் அம்ரீத், பழங்குடியின மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.