states

img

காலமானார்

 புதுக்கோட்டை, மே 14 -  புதுக்கோட்டை கம்பன்கழகத் தலைவர் தொழிலதிபர் ராமச்சந்திரனின் தாயார் முத்தாத்தாள் அம்மாள் வியாழக்கிழமை இரவு காலமானார். அவரது இறுதி நிகழ்ச்சி  வெள்ளிக்கிழமை அவரது சொந்த ஊரான முத்துப்பட்டிணத்தில் நடைபெற்றது. அவரது உடலுக்கு மாநில அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ. வீ.மெய்யநாதன், மூர்த்தி, நீதிபதி சுரேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சின்ன துரை, சி.விஜயபாஸ்கர், வை.முத்துராஜா, அசோகன், சந்திர சேகரன், திண்டுக்கல் சீனிவாசன், திமுக மாவட்டச் செயலா ளர் கே.கே.செல்லப்பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், தொழிலதி பர்கள் கே.ரெத்தினம், ப.கரிகாலன், பேரா.தங்க.ரவிசங்கர் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.