தொடர் இலாப பெருக்கத்திற்கான, கொள்ளையடிக்கும் முதலாளித்துவ குணம் உலகளாவிய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை கூர்மைப்படுத்துகிறது. நெருக்கடியின் ஒரு கட்டத்திலிருந்து முதலாளித்துவம் வெளிவர முயற்சிப்பது இயல்பாகவே ஆழமான நெருக்கடியின் புதிய கட்டத்திற்கு இட்டுச் செல்கிறது. முதலாளித்துவத்தின் நவீன தாராளமயம் தற்போது நெருக்கடியில் உள்ளது.