states

img

7,000க்கும் மேற்பட்ட கேரள மக்கள் இஸ்ரேலில் சிக்கித் தவித்து வருகின்றனர்

7,000க்கும் மேற்பட்ட கேரள மக்கள் இஸ்ரேலில் சிக்கித் தவித்து வருகின்றனர். அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியம். இஸ்ரேல் படையெடுப்பு பாலஸ்தீனியர்களின் உரிமைகளை பறிக்கிறது, அதை ஏற்க முடியாது. இதுவே இந்தியாவின் நிலைப்பாடாக இருக்கிறது. உச்சக்கட்ட வன்முறையால் பாதிக்கப்பட்ட மேற்கு ஆசிய பகுதிகளில் மீண்டும் அமைதியை நிலைநாட்டுவதில் இந்தியா முக்கியப் பங்காற்ற வேண்டும்.