காரல் மார்க்ஸ் 205வது பிறந்த நாளையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டக்குழு அலுவலகத்தில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.