இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அகில இந்திய தலை வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை எம்பியு மான ஏ.ஏ.ரஹீம் மற்றும் வாலிபர் சங்க பொதுச்செயலாளர் ஹிமக்னராஜ் பட்டாச்சார்யா ஆகியோர் மல்யுத்த வீரர் - வீராங்கனைகள் போராட்டக் களமான தில்லி ஜந்தர் மந்தர் பகுதிக்குச் சென்று நேரில் ஆதரவு தெரிவித்தனர்.