பாஜகவின் தேர்தல் அறிக்கையை பார்த்தேன் அனைத்து கட்சிகளும் தேர்தல் அறிக்கை விட்ட பின்னர், தேர்தலுக்கு 5 நாட்கள் உள்ள நிலையில், சிறு மாற்றங்களை செய்து தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இப்போது சொல்கிற கேரண்டி இருக்கட்டும், 2014 இல் சொன்ன கேரண்டி என்னாச்சு என மோடியும், பாஜகவும் சொல்ல வேண்டும். மோடி 10ஆண்டுகாலத்தில் என்ன செய்தார் என்று சொல்லி கேட்கவில்லை. பாஜக மோடி எதாவது செய்து இருந்தால் தானே அதைச் சொல்லி வாக்கு கேட்க முடியும்.