பாசிசம் என்பது ஏகபோக மூலதனத்தின் மேல்தட்டு வட்டாரங்களின் மிகவும் பிற்போக்கான பகுதியினருடைய அப்பட்டமான, மிகக் கொடூரமான சர்வாதிகாரம் என்பதை விளக்க வேண்டியது அவசியமாகும். அவ்வாறு செய்தால்தான் உண்மையான எதிரியை திட்டவட்டமாக சுட்டிக்காட்டி அதற்கு எதிரான போராட்டத்தை நடத்துவது சாத்தியமாகும்.