states

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

சென்னை, ஜன.21- சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமையிட மான கமலாலயத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன் னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பாஜக  தலைவர் அண்ணாமலையை தனித்தனியே சந்தித்து  பேசினர். அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவதற்கு ஆதரவு  தர வேண்டும் என கேட்டிருக்கலாம் என தெரிகிறது. பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிப்பதாக  ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.