கடந்த 25 ஆம் தேதி சனிக்கிழமை நடந்த குரூப் 2 தேர்வில் வினாத்தாளில் ஏற்பட்ட குழப்பங்கள் தேர்வினை ரத்து செய்ய வேண்டுமென பல தரப்பினரும் வலியுருத்திய நிலையில் இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
வினாத்தாள் அச்சடிக்கும் இடத்தில் ஏற்பட்ட தவறே குரூப் 2 தேர்வு குழப்பத்துக்கு காரணம்.
வினாத்தாள் அச்சடிக்கும் ஒப்பந்த நிறுவனம் தனது பணியை அவுட்சோர்சிங் விட்டதும் இந்த குழப்பத்துக்கு காரணம்.
தேர்வு பற்றிய குழப்பம் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக விளக்கம் அளித்துள்ளானர்.